- ஒரே நாளில் ஒரே இடத்தில் மூன்று மேடைகளில் மூன்று திருமணங்கள் மூன்று முகூர்த்தத்தில் உடன் பிறந்த சகோதரிகளுக்கு மதுரையில் சௌராஷ்டரா அன்பர் இன்ஷ்யூரன்ஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நடத்தினார்..திருமண தினத்தில் மூன்று இடங்களில் மூன்று மணமகன்களின் உறவினர்களுக்கு தனித்தனியே சமையல் மற்றும் வரவேற்பு நடைபெற்றன. - அவரர்க்கு ஒதுக்கப்பட்ட மண்டபங்களில் அவரவர் உறவினர்கள் தங்கியிருந்தனர். நன்கு அறிமுகமுள்ள நபர்கள் தனித்தனியே ஒவ்வொரு மண்டபத்திலும் உதவியாக இருந்தனர். - என்னைப்போன்று நண்பர்களாக வந்தவர்களைக் கவனிக்க ஒருவர் தனியே நின்று கைபிடித்து அழைத்துச் சென்று உணவு சிற்றுண்டி தந்தனர். - சாந்தி முஹூர்த்தம் நடைபெறுவது மணமகன் வீட்டில்தான், பெண் அங்கு சென்றபின்னர் முதல் முறை மாதவிடாய் அங்கு நிகழ்ந்தபின்னர் நல்ல நேரத்தில் நடத்துகிறார்கள். - திருமணத்தில் என்னென்ன காய்கறி வகைகள், பதார்த்தங்கள் சமைக்கவேண்டும் என்பதற்கு ஒரு எளிமையான திட்டமிடப்பட்ட பயன்பாடு உள்ளது. ஏழை பணக்காரர் என்றில்லாமல் குறைந்த நிலையில் உள்ளவர்களும் பெருக்கத்தில் உள்ளவர்களும் அந்த விதியை மீறாமல் பாதுகாப்பது கடமை என்ற சமுதாய நோக்கம் அங்கே உள்ளது.பாராட்டுக்குரியது. - மிகுந்த பொறுமையும் சகிப்புத் தன்மையும் கொண்டவர்கள். சிறிய வீட்டின் உள் குறுக்கே இடையூறாக அமைக்கப்பட்ட நெசவுப் பாவு பாதிக்கப் படாமல் குழந்தை முதல் பெரியவர்கள் வரை குனிந்து நுழைந்து நெளிந்து உலாவருவது ஒரு பெரும் சாதனை. - தெருக்களில் போக்கு வரத்துக்கு இடையூரின்றி அவர்கள் நீண்ட பாவுகள் ஒரு ஓரமாக அமைத்து இணைந்து செயல் புரிதலில் ஒரு ராணுவ ஒழுங்கு காணப்படும். - நன்கு கல்விபெற்று பக்தியும் பூஜை புனஸ்காரங்களும் கொண்டவர்கள் சௌராஷ்ட்ரா மக்கள். - - - அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்
> நான் தமிழன் (தமிழ் சௌராஷ்ட்ரர்கள்) என்ற தலைப்பில் குமுதம் இதழில் வந்த இரா. > மணிகண்டனின் கட்டுரை:
> தமிழ்நாட்டில் 'தமிழ்த்தாய்' வாழ்த்துப் பாட யாருமே முன்வரவில்லை. அழைப்பு > விடுத்த அன்றைய முதல்வர் கலைஞருக்கு இது பேரதிர்ச்சி. ஆனால் துணிந்து பாடி > வரலாற்றில் இடம்பெற்றார் டி.எம். சௌந்தர்ராஜன். பி. சுசீலாவுடன் இணைந்து அவர் > பாடிய 'நீராருங் கடலுடுத்த...' என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் > பாடல்தான், இன்றைக்கு தமிழ் நெஞ்சங்கள் அனைத்திலும் குடிகொண்டிருக்கிறது. > துணிச்சல் மிக்க மதுரைக்காரர் என்று பாராட்டியது கலைஞர் மட்டுமல்ல > தமிழ்த்தாயும்தான். அந்தக் குரலில் இருந்த கம்பீரம், தமிழைத் தலைநிமிர வைத்தது.
> கோடானகோடி தமிழ் இதயங்களைக் கொள்ளை கொண்ட அந்த வெண்கலக்குரலை தமிழுலகிற்குத் > தந்து பெருமை தேடிக் கொண்டது சௌராஷ்ட்ர சமூகம்.
> இன்றைக்குத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் விரவியிருக்கும் சௌராஷ்ட்ர > சமூகத்தார் பெரும்பாலும் பட்டு நெசவு நெய்பவர்களாகவும் பட்டு நூல் > வியாபாரிகளாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் இவர்களை 'பட்டு நூல்காரர்கள்' > என்கிறார்கள்.
> குஜராத் பகுதிகளில் உள்ள சௌராஷ்ட்ர இனமக்களே சில நூற்றாண்டுகளுக்கு முன்பு > இடம்பெயர்ந்து தமிழகம் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவர்களின் வருகை பற்றி > பல்வேறு கருத்து முரண்கள் எழுகின்றன.
> விஜயநகர ஆட்சியின் போது நாயக்க மன்னர்க ள் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு > ஆண்டனர். அப்போது நாயக்க மன்னர்களுக்குப் பட்டாடை நெய்து தருவதற்கு என்றே சில > சௌராஷ்ட்ர குடும்பங்களை மதுரையில் குடியேற்றியதாகவே பலரும் கூறுகிறார்கள்.
> அப்படி குடியேறியவர்கள் தமிழ்நாட்டுக் கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு > ஆகியவற்றில் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக தங்களை நிலைநிறுத்திக்கொண்டனர். மதுரை, > திருச்சி, சேலம், கும்பகோணம், பரமக்குடி, திண்டுக்கல், புதுக்கோட்டை, > தஞ்சாவூர், ஆரணி, சென்னை, கோவை, பெரியகுளம், திருபுவனம் என்று அவர்கள் பரந்து > விரிந்து வாழுகிறார்கள்.
> இன்றைக்கு சுமார் 20 லட்சம் மக்கள்வரை வாழும் இச்சமூகத்தார் வீட்டில் பேசுவது > சௌராஷ்ட்ரம் என்றாலும் அவர்களின் வாழ்வாதார மொழி தமிழ்தான்.
> பக்தி இலக்கியத்தில் சௌராஷ்ட்ரர் பங்கு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. > திருபுவனத்தில் தம் வழிபாட்டிற்காக ஒரு பெருமாள் கோயில் கட்டியுள்ளனர். > சௌராஷ்ட்ர சபை நடத்தும் 'பக்தபிரகலாத நாடக சபை' நாடகக் கலைக்கு உயிர் ஊட்டி > வருகிறது. ஸ்ரீமத் நடனகோபால நாயகி சுவாமிகள் (1843 - 1914) 'மதுரையின் ஜோதி' > என்றும்
> - ஒரே நாளில் ஒரே இடத்தில் மூன்று மேடைகளில் மூன்று திருமணங்கள் மூன்று > முகூர்த்தத்தில் உடன் பிறந்த சகோதரிகளுக்கு மதுரையில் சௌராஷ்டரா அன்பர் > இன்ஷ்யூரன்ஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நடத்தினார்..திருமண தினத்தில் மூன்று > இடங்களில் மூன்று மணமகன்களின் உறவினர்களுக்கு தனித்தனியே சமையல் மற்றும் > வரவேற்பு நடைபெற்றன. > - அவரர்க்கு ஒதுக்கப்பட்ட மண்டபங்களில் அவரவர் உறவினர்கள் > தங்கியிருந்தனர். நன்கு அறிமுகமுள்ள நபர்கள் தனித்தனியே ஒவ்வொரு மண்டபத்திலும் > உதவியாக இருந்தனர். > - என்னைப்போன்று நண்பர்களாக வந்தவர்களைக் கவனிக்க ஒருவர் தனியே நின்று > கைபிடித்து அழைத்துச் சென்று உணவு சிற்றுண்டி தந்தனர். > - சாந்தி முஹூர்த்தம் நடைபெறுவது மணமகன் வீட்டில்தான், பெண் அங்கு > சென்றபின்னர் முதல் முறை மாதவிடாய் அங்கு நிகழ்ந்தபின்னர் நல்ல நேரத்தில் > நடத்துகிறார்கள். > - திருமணத்தில் என்னென்ன காய்கறி வகைகள், பதார்த்தங்கள் சமைக்கவேண்டும் > என்பதற்கு ஒரு எளிமையான திட்டமிடப்பட்ட பயன்பாடு உள்ளது. ஏழை பணக்காரர் > என்றில்லாமல் குறைந்த நிலையில் உள்ளவர்களும் பெருக்கத்தில் உள்ளவர்களும் அந்த > விதியை மீறாமல் பாதுகாப்பது கடமை என்ற சமுதாய நோக்கம் அங்கே > உள்ளது.பாராட்டுக்குரியது. > - மிகுந்த பொறுமையும் சகிப்புத் தன்மையும் கொண்டவர்கள். சிறிய வீட்டின் > உள் குறுக்கே இடையூறாக அமைக்கப்பட்ட நெசவுப் பாவு பாதிக்கப் படாமல் குழந்தை > முதல் பெரியவர்கள் வரை குனிந்து நுழைந்து நெளிந்து உலாவருவது ஒரு பெரும் சாதனை. > - தெருக்களில் போக்கு வரத்துக்கு இடையூரின்றி அவர்கள் நீண்ட பாவுகள் ஒரு > ஓரமாக அமைத்து இணைந்து செயல் புரிதலில் ஒரு ராணுவ ஒழுங்கு காணப்படும். > - நன்கு கல்விபெற்று பக்தியும் பூஜை புனஸ்காரங்களும் கொண்டவர்கள் > சௌராஷ்ட்ரா மக்கள். > - > - > - அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்
> 2010/1/12 Kumaran Malli <kumaran.ma...@gmail.com>
>> நான் தமிழன் (தமிழ் சௌராஷ்ட்ரர்கள்) என்ற தலைப்பில் குமுதம் இதழில் வந்த இரா. >> மணிகண்டனின் கட்டுரை:
>> தமிழ்நாட்டில் 'தமிழ்த்தாய்' வாழ்த்துப் பாட யாருமே முன்வரவில்லை. அழைப்பு >> விடுத்த அன்றைய முதல்வர் கலைஞருக்கு இது பேரதிர்ச்சி. ஆனால் துணிந்து பாடி >> வரலாற்றில் இடம்பெற்றார் டி.எம். சௌந்தர்ராஜன். பி. சுசீலாவுடன் இணைந்து அவர் >> பாடிய 'நீராருங் கடலுடுத்த...' என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் >> பாடல்தான், இன்றைக்கு தமிழ் நெஞ்சங்கள் அனைத்திலும் குடிகொண்டிருக்கிறது. >> துணிச்சல் மிக்க மதுரைக்காரர் என்று பாராட்டியது கலைஞர் மட்டுமல்ல >> தமிழ்த்தாயும்தான். அந்தக் குரலில் இருந்த கம்பீரம், தமிழைத் தலைநிமிர வைத்தது.
>> கோடானகோடி தமிழ் இதயங்களைக் கொள்ளை கொண்ட அந்த வெண்கலக்குரலை தமிழுலகிற்குத் >> தந்து பெருமை தேடிக் கொண்டது சௌராஷ்ட்ர சமூகம்.
>> இன்றைக்குத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் விரவியிருக்கும் சௌராஷ்ட்ர >> சமூகத்தார் பெரும்பாலும் பட்டு நெசவு நெய்பவர்களாகவும் பட்டு நூல் >> வியாபாரிகளாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் இவர்களை 'பட்டு நூல்காரர்கள்' >> என்கிறார்கள்.
>> குஜராத் பகுதிகளில் உள்ள சௌராஷ்ட்ர இனமக்களே சில நூற்றாண்டுகளுக்கு முன்பு >> இடம்பெயர்ந்து தமிழகம் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவர்களின் வருகை பற்றி >> பல்வேறு கருத்து முரண்கள் எழுகின்றன.
>> விஜயநகர ஆட்சியின் போது நாயக்க மன்னர்க ள் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு >> ஆண்டனர். அப்போது நாயக்க மன்னர்களுக்குப் பட்டாடை நெய்து தருவதற்கு என்றே சில >> சௌராஷ்ட்ர குடும்பங்களை மதுரையில் குடியேற்றியதாகவே பலரும் கூறுகிறார்கள்.
>> அப்படி குடியேறியவர்கள் தமிழ்நாட்டுக் கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு >> ஆகியவற்றில் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக தங்களை நிலைநிறுத்திக்கொண்டனர். மதுரை, >> திருச்சி, சேலம், கும்பகோணம், பரமக்குடி, திண்டுக்கல், புதுக்கோட்டை, >> தஞ்சாவூர், ஆரணி, சென்னை, கோவை, பெரியகுளம், திருபுவனம் என்று அவர்கள் பரந்து >> விரிந்து வாழுகிறார்கள்.
>> இன்றைக்கு சுமார் 20 லட்சம் மக்கள்வரை வாழும் இச்சமூகத்தார் வீட்டில் பேசுவது >> சௌராஷ்ட்ரம் என்றாலும் அவர்களின் வாழ்வாதார மொழி தமிழ்தான்.
>> பக்தி இலக்கியத்தில் சௌராஷ்ட்ரர் பங்கு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. >> திருபுவனத்தில் தம் வழிபாட்டிற்காக ஒரு பெருமாள் கோயில் கட்டியுள்ளனர். >> சௌராஷ்ட்ர சபை
> - ஒரே நாளில் ஒரே இடத்தில் மூன்று மேடைகளில் மூன்று திருமணங்கள் மூன்று > முகூர்த்தத்தில் உடன் பிறந்த சகோதரிகளுக்கு மதுரையில் சௌராஷ்டரா அன்பர் > இன்ஷ்யூரன்ஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நடத்தினார்..திருமண தினத்தில் மூன்று > இடங்களில் மூன்று மணமகன்களின் உறவினர்களுக்கு தனித்தனியே சமையல் மற்றும் > வரவேற்பு நடைபெற்றன. > - அவரர்க்கு ஒதுக்கப்பட்ட மண்டபங்களில் அவரவர் உறவினர்கள் > தங்கியிருந்தனர். நன்கு அறிமுகமுள்ள நபர்கள் தனித்தனியே ஒவ்வொரு மண்டபத்திலும் > உதவியாக இருந்தனர். > - என்னைப்போன்று நண்பர்களாக வந்தவர்களைக் கவனிக்க ஒருவர் தனியே நின்று > கைபிடித்து அழைத்துச் சென்று உணவு சிற்றுண்டி தந்தனர். > - சாந்தி முஹூர்த்தம் நடைபெறுவது மணமகன் வீட்டில்தான், பெண் அங்கு > சென்றபின்னர் முதல் முறை மாதவிடாய் அங்கு நிகழ்ந்தபின்னர் நல்ல நேரத்தில் > நடத்துகிறார்கள். > - திருமணத்தில் என்னென்ன காய்கறி வகைகள், பதார்த்தங்கள் சமைக்கவேண்டும் > என்பதற்கு ஒரு எளிமையான திட்டமிடப்பட்ட பயன்பாடு உள்ளது. ஏழை பணக்காரர் > என்றில்லாமல் குறைந்த நிலையில் உள்ளவர்களும் பெருக்கத்தில் உள்ளவர்களும் அந்த > விதியை மீறாமல் பாதுகாப்பது கடமை என்ற சமுதாய நோக்கம் அங்கே > உள்ளது.பாராட்டுக்குரியது. > - மிகுந்த பொறுமையும் சகிப்புத் தன்மையும் கொண்டவர்கள். சிறிய வீட்டின் > உள் குறுக்கே இடையூறாக அமைக்கப்பட்ட நெசவுப் பாவு பாதிக்கப் படாமல் குழந்தை > முதல் பெரியவர்கள் வரை குனிந்து நுழைந்து நெளிந்து உலாவருவது ஒரு பெரும் சாதனை. > - தெருக்களில் போக்கு வரத்துக்கு இடையூரின்றி அவர்கள் நீண்ட பாவுகள் ஒரு > ஓரமாக அமைத்து இணைந்து செயல் புரிதலில் ஒரு ராணுவ ஒழுங்கு காணப்படும். > - நன்கு கல்விபெற்று பக்தியும் பூஜை புனஸ்காரங்களும் கொண்டவர்கள் > சௌராஷ்ட்ரா மக்கள். > - > - > - அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்
> 2010/1/12 Kumaran Malli <kumaran.ma...@gmail.com>
>> நான் தமிழன் (தமிழ் சௌராஷ்ட்ரர்கள்) என்ற தலைப்பில் குமுதம் இதழில் வந்த இரா. >> மணிகண்டனின் கட்டுரை:
>> தமிழ்நாட்டில் 'தமிழ்த்தாய்' வாழ்த்துப் பாட யாருமே முன்வரவில்லை. அழைப்பு >> விடுத்த அன்றைய முதல்வர் கலைஞருக்கு இது பேரதிர்ச்சி. ஆனால் துணிந்து பாடி >> வரலாற்றில் இடம்பெற்றார் டி.எம். சௌந்தர்ராஜன். பி. சுசீலாவுடன் இணைந்து அவர் >> பாடிய 'நீராருங் கடலுடுத்த...' என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் >> பாடல்தான், இன்றைக்கு தமிழ் நெஞ்சங்கள் அனைத்திலும் குடிகொண்டிருக்கிறது. >> துணிச்சல் மிக்க மதுரைக்காரர் என்று பாராட்டியது கலைஞர் மட்டுமல்ல >> தமிழ்த்தாயும்தான். அந்தக் குரலில் இருந்த கம்பீரம், தமிழைத் தலைநிமிர வைத்தது.
>> கோடானகோடி தமிழ் இதயங்களைக் கொள்ளை கொண்ட அந்த வெண்கலக்குரலை தமிழுலகிற்குத் >> தந்து பெருமை தேடிக் கொண்டது சௌராஷ்ட்ர சமூகம்.
>> இன்றைக்குத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் விரவியிருக்கும் சௌராஷ்ட்ர >> சமூகத்தார் பெரும்பாலும் பட்டு நெசவு நெய்பவர்களாகவும் பட்டு நூல் >> வியாபாரிகளாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் இவர்களை 'பட்டு நூல்காரர்கள்' >> என்கிறார்கள்.
>> குஜராத் பகுதிகளில் உள்ள சௌராஷ்ட்ர இனமக்களே சில நூற்றாண்டுகளுக்கு முன்பு >> இடம்பெயர்ந்து தமிழகம் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவர்களின் வருகை பற்றி >> பல்வேறு கருத்து முரண்கள் எழுகின்றன.
>> விஜயநகர ஆட்சியின் போது நாயக்க மன்னர்க ள் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு >> ஆண்டனர். அப்போது நாயக்க மன்னர்களுக்குப் பட்டாடை நெய்து தருவதற்கு என்றே சில >> சௌராஷ்ட்ர குடும்பங்களை மதுரையில் குடியேற்றியதாகவே பலரும் கூறுகிறார்கள்.
>> அப்படி குடியேறியவர்கள் தமிழ்நாட்டுக் கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு >> ஆகியவற்றில் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக தங்களை நிலைநிறுத்திக்கொண்டனர். மதுரை, >> திருச்சி, சேலம், கும்பகோணம், பரமக்குடி, திண்டுக்கல், புதுக்கோட்டை, >> தஞ்சாவூர், ஆரணி, சென்னை, கோவை, பெரியகுளம், திருபுவனம் என்று அவர்கள் பரந்து >> விரிந்து வாழுகிறார்கள்.
>> இன்றைக்கு சுமார் 20 லட்சம் மக்கள்வரை வாழும் இச்சமூகத்தார் வீட்டில் பேசுவது >> சௌராஷ்ட்ரம் என்றாலும் அவர்களின் வாழ்வாதார மொழி தமிழ்தான்.
>> பக்தி இலக்கியத்தில் சௌராஷ்ட்ரர் பங்கு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. >> திருபுவனத்தில் தம் வழிபாட்டிற்காக ஒரு பெருமாள் கோயில் கட்டியுள்ளனர். >> சௌராஷ்ட்ர சபை நடத்தும்